Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்டஅவர்கள் சீத்தாராம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியினை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அவருடன் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சேகர் ,குழந்தைகள் திட்ட அலுவலர் வித்யாலட்சுமி மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.